Saturday, July 2, 2011
இரவுகளின் இசை
எனக்கான பாடல்களை
கேட்டு கொண்டிருக்கிறென்.
தனிமையின் இரவுகளை
இசையால் நிரப்பி கொண்டிருகிறன்
பெருங் குடிகாரனை போல.
அது
மகிழ்ச்சியான தருனமாகவோ..
மனதை கனக்க செய்வதாகவொ..
வெருமையால் தளும்ப செய்வதாகவொ.
என் இரவுகளை
சாயம் கொள்ள செய்கிறது
கால பெருவெளியிலிருந்து
எனக்கான இசை
காதில் ரீங்காரமிட்டு
கொண்டெ இருக்கிறது.
துளி கண்ணிரையோ
சிறு புன்னகயையொ எந்தி கொண்டு.
வாழ்க்கை
Subscribe to:
Posts (Atom)